Saturday 1 December 2012

பெண்கள் பயான்

01.12.2012 அன்று மாலை தீ.ப தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
தலைப்பு : "மூடப்பழக்கங்களை ஒழிப்போம்"

Sunday 25 November 2012

பெண்கள் பயான்

25.11.2012 அன்று போஸ்ட் ஆஃபிஸ் தெருவில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது.


தலைப்பு : "ஆஷுராவும் மூடநம்பிக்கைகளும்"

Saturday 24 November 2012

தெருமுனைக்கூட்டம்

24.11.2012 அன்று  மாலை தைக்காத்  தெருவில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
உரை : சகோ.முகைதீன் அல்தாஃபி
தலைப்பு : "குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம்"

Wednesday 21 November 2012

தெருமுனைக் கூட்டம்

21.11.2012 அன்று மாலை 7 அளவில் ஜாஹிர் உசேன் நகரில் தெருமுனைக் கூட்டம்   நடைபெற்றது.
உரை : சகோ.முகைதீன் அல்தாஃபி
தலைப்பு : "மானிதர் நபிகள் நாயகம்"

மெகாஃபோன்

வடகரை கிளைக்கு ரூ.5000 மதிப்பில் மெகாஃபோன் வாங்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தை மேலே காணலாம்.

Sunday 18 November 2012

ஜும்ஆ தொழுகை

பெரிய பள்ளிவாசல் தெருவில் அமைந்திருக்கும் சகோ.ஃபாருக் இல்லத்தில் வாரந்தோறும் ஜும்ஆ தொழுகை நடைபெற்று வருகிறது. தொழுகையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பெண்கள் பயான்

18.11.2012 அன்று போஸ்ட் ஆஃபிஸ் தெருவில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது.

தலைப்பு : "நரகில் பெண்கள் அதிகம் ஏன்?"

பெண்கள் பயான்

17.11.2012 அன்று அண்ணாவி தெருவில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது.
தலைப்பு : "தூதரைப் பின்பற்றுவோம்"

Tuesday 13 November 2012

உதவிடுவீர்...!

இன்ஷா அல்லாஹ் வடகரையில், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக சுவர்களில் திருக்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுத இருக்கின்றது.அதற்கு பெரும் தொகை தேவைப்படுகின்றது. உங்களுடைய நன்கொடைகளைத் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.





தெருமுனைக் கூட்டம்


வடகரை அண்ணாவி தெருவில் கடந்த 12.11.2012 அன்று மாலை 6.30 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

உரை : சகோ.ஷேகு முகைதீன்
தலைப்பு : "மூடப்பழக்கங்கள்"

Saturday 10 November 2012

பெண்கள் பயான்


தைக்கா தெருவில் 10.11.2012 அன்று பெண்களுக்கான பயான் நடைபெற்றது.

உரை :    சகோதரி.மூமினா
                       தலைப்பு : பெரும்பாவம்
                  சகோதரி.பர்வின்
                       தலைப்பு : திருகுர்ஆனோடு தொடர்பு வைப்போம்

Sunday 14 October 2012

மார்க்க விளக்க பொதுக்கூட்டம்



TNTJ வாவாநகரம் கிளையின் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.சகோ.அப்துர் ரஹ்மான் பிர்தௌஸி  அவர்கள் "நபி வழியே  நம் வழி" எனும் தலைப்பிலும்,சகோ.முகைதீன் அல்தாபி,"வரதட்சணை ஓர் வன்கொடுமை" எனும் தலைப்பிலும் உறையாற்றினார்.ஆண்களும்பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் புகைப்படங்கள் காண...

Thursday 27 September 2012

நிரந்தர நன்மைக்கு முந்துவீர்........!!!


TNTJ வடகரை கிளையின் தாவா பணிகளை வீரியப்படுத்த மெகாபோன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்களால் இயன்ற நன்கொடைகளை தாராளமாக அனுப்பித்தறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday 21 August 2012

பெருநாள் தொழுகை

வாவாநகரத்தில் உள்ள ஸ்டார் நகர் தவ்ஹீத் மர்கஸ் திடலில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது.சகோ.மைதீன் அவர்கள்  பெருநாள்
உரையாற்றினார்.ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்

ஃபித்ரா போஸ்டர்

ஃபித்ரா வரவு செலவு முழு விபரமும் போஸ்டர் அடித்து  ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது.

Saturday 18 August 2012

ஃபித்ரா(2012) வினியோகம்



ஃபித்ரா வரவு செலவு விபரம்

உள்ளூர் வசூல்                           -  35660
மாவட்ட தலைமை மூலம்       -  15000

மொத்த வரவு                             -  50660
மொத்த செலவு                          -  50660

இதன் மூலம் 450 குடும்பங்களுக்கு அரிசியும், 180 குடும்பங்களுக்கு மாட்டு
இறைச்சியும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Thursday 16 August 2012

துண்டு பிரசுரம்....

15.08.2012 அன்று ஃபித்ரா_வைப் பற்றிய விழிப்புணர்வு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்......


Sunday 12 August 2012

ஃபித்ரா


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
TNTJ_யின் சார்பாக வருடா வருடம் ஃபித்ராவை வசூல் செய்து உரிய ஏழைகளிடம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வருடத்தின் ஃபித்ரா 100 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உங்களுடைய ஃபித்ராவை நிறைவேற்ற நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Wednesday 23 May 2012

அல்ஹம்துலில்லாஹ்...!


கடந்த 20.05.2012 அன்று நெல்லை மாவட்டம்
வடகரை தைக்கா திடலில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கிளைத் தலைவர் ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.Dr.அப்துல் காதர் “டெங்கு காய்ச்சல்” பற்றி விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.சகோ.சைய்யது ஒலி அவர்கள் “TNTJ_யின் அரும்பணிகள்” பற்றியும், சகோ.அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌஸி "ஈமானும் இணைவைத்தலும்" எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.நூற்றுக்கணக்கான ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.வடகரையில் பெண்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். ஆங்காங்கே வரதட்சணை,புகைப்பிடித்தல்,பெண்களின் உடை போன்ற விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டன. கிளைச் செயலாளர் முஹம்மது மீரான் அவர்கள் நன்றியுரையாற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...!

Friday 6 April 2012

சமூக தீமை ஒழிப்பு பொதுக்கூட்டம்


இன்ஷா அல்லாஹ் வரும் மே 20_ல்(2012) மாபெரும் சமூக தீமை ஒழிப்பு பொதுக்கூட்டம் வடகரை தைக்கா திடலில் நடைபெற உள்ளது.சகோ.ஹாஜா நூஹ் மற்றும் சகோ.அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌஸி அவர்களும் உரையாற்ற உள்ளனர்.