Tuesday 21 August 2012

பெருநாள் தொழுகை

வாவாநகரத்தில் உள்ள ஸ்டார் நகர் தவ்ஹீத் மர்கஸ் திடலில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது.சகோ.மைதீன் அவர்கள்  பெருநாள்
உரையாற்றினார்.ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment