Sunday 14 October 2012

மார்க்க விளக்க பொதுக்கூட்டம்



TNTJ வாவாநகரம் கிளையின் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.சகோ.அப்துர் ரஹ்மான் பிர்தௌஸி  அவர்கள் "நபி வழியே  நம் வழி" எனும் தலைப்பிலும்,சகோ.முகைதீன் அல்தாபி,"வரதட்சணை ஓர் வன்கொடுமை" எனும் தலைப்பிலும் உறையாற்றினார்.ஆண்களும்பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் புகைப்படங்கள் காண...

No comments:

Post a Comment