கூட்டுக் குர்பானியில் மீதமிருந்த தொகை மற்றும் கூட்டுகுர்பானியின் 4
மாட்டுத் தோல்கள் மற்றும் 21 ஆட்டுத் தோல்கள் விற்ற தொகை மொத்தம் ரூ.12,000 . இதன் மூலம் 7 ஏழைக்குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் & மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் வடகரை கிளையின் சார்பாக 17.11.2013 அன்று
கூட்டுக் குர்பானி மாட்டுத் தோல் விற்ற ரூபாய் 1050 ஐ சகோதரி மைதீன்
பாத்திமா அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...