Showing posts with label தெருமுனைப் பிரச்சாரம். Show all posts
Showing posts with label தெருமுனைப் பிரச்சாரம். Show all posts

Friday, 24 October 2014

வட்டி ஓர் வன்கொடுமை



கடந்த 12.10.2014 அன்று அ.உ தெருவில் " வட்டி ஓர் வன்கொடுமை " என்ற தலைப்பில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

Saturday, 26 July 2014

ஃபித்ரா ஏன்? ஏதற்கு? வாகனப் பிரச்சாரம்







கடந்த 25.07.2014 அன்று நெல்லை மாவட்டம் வடகரை கிளையின் சர்பாக ஃபித்ரா ஏன்? ஏதற்கு? என்ற தலைப்பில் 21 இடங்களில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. "ஸதகத்துல் ஃபித்ர்" என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஃபித்ரா ஏன்? ஏதற்கு? தெருமுனைப் பிரச்சாரம்




கடந்த 23.07.2014 அன்று நெல்லை மாவட்டம் வடகரை கிளையின் சர்பாக ஃபித்ரா ஏன்? ஏதற்கு? என்ற தலைப்பில் 11 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 23 July 2014

தெருமுனைப் பிரச்சாரம்



05.06.2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
உரை : சதாம்
தலைப்பு : ரமளானை வரவேற்போம்

தெருமுனைப் பிரச்சாரம்


05.12.2013 அன்று பெரியபள்ளிவாசல் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.       தலைப்பு : மூட நம்பிக்கைகள்
அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம்


ஜாஹிர் உசேன் நகர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
தலைப்பு : சமூக தீமைகள்
அல்ஹம்துலில்லாஹ்...


Tuesday, 22 July 2014

தெருமுனைப் பிரச்சாரம்


18.11.2013 அன்று தைக்காத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
தலைப்பு : நாங்கள் சொல்வது என்ன?
அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 30 August 2013

மெகாபோன் பிரச்சாரம்

30.08.2013 அன்று ஜாஹிர் உசேன் நகர் 1வது தெருவில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது.
உரை : சையது அலி
தலைப்பு :  இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள்

Sunday, 11 August 2013

தெருமுனைப் பிரச்சாரம்

தைக்காத் தெருவில் கடந்த 10.08.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
                                        உரை : சகோ.சையது அலி
                     தலைப்பு  : "இஸ்லாத்தின் பார்வையில் ஒற்றுமை"

தெருமுனைப் பிரச்சாரம்

ரஹ்மானியாபுரத்தில் கடந்த 10.08.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
                                உரை : சகோ.சையது அலி
                     தலைப்பு  : "நாங்கள் சொல்வதென்ன?"

Sunday, 20 January 2013

தெருமுனைப் பிரச்சாரம்

20.1.2013 அன்று தீ.ப தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
உரை : சகோ.முகைதீன் அல்தாஃபி
தலைப்பு : " பெருகிவரும் பாலியல் வன்கொடுமை "

Wednesday, 16 January 2013

ஆடியோ பயான்

மவ்லித் சீசனையொட்டி சகோ.அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌஸி அவர்கள் உரையாற்றிய "பாடல்கள் வணக்கமாகுமா? என்ற தலைப்பில் உள்ள ஆடியோ பல்வேறு இடங்களில் மெகாஃபோனில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

தெருமுனைப் பிரச்சாரம்


ரஹ்மானியாபுரத்தில் கடந்த 13.01.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
உரை : சகோ.முகைதீன் அல்தாஃபி
தலைப்பு  : "இஸ்லாத்தின் அடிப்படை"

Saturday, 24 November 2012

தெருமுனைக்கூட்டம்

24.11.2012 அன்று  மாலை தைக்காத்  தெருவில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
உரை : சகோ.முகைதீன் அல்தாஃபி
தலைப்பு : "குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம்"

Wednesday, 21 November 2012

தெருமுனைக் கூட்டம்

21.11.2012 அன்று மாலை 7 அளவில் ஜாஹிர் உசேன் நகரில் தெருமுனைக் கூட்டம்   நடைபெற்றது.
உரை : சகோ.முகைதீன் அல்தாஃபி
தலைப்பு : "மானிதர் நபிகள் நாயகம்"

மெகாஃபோன்

வடகரை கிளைக்கு ரூ.5000 மதிப்பில் மெகாஃபோன் வாங்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தை மேலே காணலாம்.

Tuesday, 13 November 2012

தெருமுனைக் கூட்டம்


வடகரை அண்ணாவி தெருவில் கடந்த 12.11.2012 அன்று மாலை 6.30 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

உரை : சகோ.ஷேகு முகைதீன்
தலைப்பு : "மூடப்பழக்கங்கள்"

Thursday, 27 September 2012

நிரந்தர நன்மைக்கு முந்துவீர்........!!!


TNTJ வடகரை கிளையின் தாவா பணிகளை வீரியப்படுத்த மெகாபோன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்களால் இயன்ற நன்கொடைகளை தாராளமாக அனுப்பித்தறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.