Tuesday 13 November 2012

உதவிடுவீர்...!

இன்ஷா அல்லாஹ் வடகரையில், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக சுவர்களில் திருக்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுத இருக்கின்றது.அதற்கு பெரும் தொகை தேவைப்படுகின்றது. உங்களுடைய நன்கொடைகளைத் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.





No comments:

Post a Comment