Sunday 19 July 2015

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளை 2015நோன்பு பெருநாள் ஃபித்ரா முழு விபரம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளையின் 2015 நோன்பு பெருநாள் ஃபித்ரா வரவு&செலவு மற்றும் வினியோகம்!!

ஃபித்ரா வரவு :

உள்ளூர் வசூல்  =============             89,574
தலைமை மூலம் வரவு ============     38000
மொத்தம் =====================  1,27,574


ஃபித்ரா செலவு :

அரிசி    ===================== 54850
மாடு வகைக்கு================  34800
மளிகை சாமான்கள்&காய் கறி=====   37924
செலவு மொத்தம்==============1,27,574

ஃபித்ரா வழங்கிய விபரம்:

17/07/15 அன்று 603 ஏழைகளுக்கு தலா மூன்று கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது!!

18/07/15 அன்று காலை சுபுஹ் தொழுகைக்கு பின்பு தலா ஒருவருக்கு  1/2 இறைச்சி மற்றும் காய்கறி மளிகை சாமான்கள் 320 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது!!!






தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். [02:274]



 

No comments:

Post a Comment