Sunday 19 July 2015

*நோன்பு பெருநாள் திடல் தொழுகை 2015*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரைகிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை 2015!!

அல்லாஹ்வின் அளப்பெறும் கருணையினால் 18/07/15 அன்று வடகரையில் நபிவழி முறையில் நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடத்தப்பட்டது !!
ஆண்கள்,பெண்கள் ,குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சகோ காதர் ஒலி ஹைரி அவர்கள் பெருநாள் பேருரை நிகழ்த்தினார்கள்.சகோ ஷாகுல் ஹமீது அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தினார்கள்.


 
ஏகத்துவ எதிர்ப்பாளர்களின் விசமப்பிரச்சாரத்திற்கு மத்தியிலே அல்லாஹ்வின்தூதரின் வழிமுறையை நடைமுறைப்படுத்த அருள்புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்!!

அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!
அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!
அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!அல்லாஹுஅக்பர்!!

No comments:

Post a Comment