Thursday 26 March 2015

மாபெறும் மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் !!!

இன்ஷா அல்லாஹ் !!  நாளை  27/03/15வெள்ளிகிழமை மாலை 6 மணிக்கு  வடகரை தைக்காத்திடலில் மாபெறும்  மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் !!!

உரைநிகழ்த்துபவர்கள் !!

சகோ :மைதீன்

தலைப்பு :வட்டி ஓர்  வன்கொடுமை

சகோ :அபூபக்கர் ஸஅதி

தலைப்பு :அவதூறுகளை பரப்பாதீர் !!அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் !!

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற துஆ செய்யுங்கள் !!

No comments:

Post a Comment