Saturday 14 March 2015

மெஹாபோன் பிரச்சாரம் !!


13/03/14 அன்று வடகரை பெரிய பள்ளிவாசல்  தெருவில் மெஹாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது !!!

                         சகோ :மௌலவி R .காதர் ஒலி ஹைரி  அவர்கள்  ''நபிகள் நாயகம்'' (ஸல் )அவர்களை நேசிப்பது யார் ?? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.கூட்டத்தின் இடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கூட்டம் இனிதே நடைபெற்றது !!கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற அருள்புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !!

அல்ஹம்துலில்லாஹ் !!அல்ஹம்துலில்லாஹ் !!அல்லாஹு அக்பர் !!அல்லாஹு அக்பர் !!

No comments:

Post a Comment