Friday 19 December 2014

தெருமுனைக்கூட்டம் 18/12/14





அல்லாஹ்வின் பேரருளால்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளையின் சார்பில் 18/12,14 வியாழன் அன்று வடகரை தைக்காதிடலில் தெருமுனைக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!!

''மவ்லீது மாநபி வழியா??''

''இளைஞர்கள் செல்லும்  பாதை''என்ற தலைப்புகளில்

 சகோ:சதாம் மற்றும் சகோ:முஹம்மது ஒலி அவர்கள்   உரையாற்றினார்கள்!!


அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ் வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். [58:22]

No comments:

Post a Comment