Monday 21 January 2013

பொதுக்குழு

கடந்த 18.01.2013 அன்று வடகரை கிளையில் மாவட்ட துணைச் செயலாளர் சுலைமான் அவர்களின் தலைமையிலும், மாவட்ட பேச்சாளர் முகம்மது ஃபைசல் அவர்களின் முன்னிலையிலும் பொதுக்குழு நடைபெற்றது. கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் நிர்வாக மாற்றம், தாவா & சமூக பணிகளை வீரியப்படுத்துதல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.முடிவில் சகோ.முகம்மது ஃபைசல் "ஏகத்துவத்தை எத்திவைப்போம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.

இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
1.இன்ஷா அல்லாஹ் வரும் மே மாத இறுதியில் பொதுக்கூட்டம் நடத்துதல்.
2.மர்கஸிற்கு இடம் வாங்குதல்.
3.வாரந்தோறும் நடைபெறும் பெண்கள் பயான், தெருமுனைப் பிரச்சாரங்களை வீரியப்படுத்துதல்.
4.மாத இதழ்கள், உணர்வு இதழ்களுக்கான சந்தாதாரர்களை அதிகமாக இணைத்தல்

No comments:

Post a Comment