Thursday 22 January 2015

இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் !!
                                              வடகரையில் பிப்ரவரி 7ல்  அசத்திய வாதிகளின் அவதூறுகளுக்கு பதிலடியாகவும் ,சத்தியத்தை மட்டும் சொல்வதற்காகவும் மாபெறும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் !!
 
 உரை -- சகோ R.காதர் ஒலி ஹைரி (வடகரை)

தலைப்பு -- 'என்னை கவர்ந்த ஏகத்துவம்''

உரை ---சகோ M.S.சுலைமான்

தலைப்பு -- வழிகேடுப்போர் யார்???

உரை -- சகோ கோவை R.ரஹ்மத்துல்லாஹ்

தலைப்பு --''லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்''

இடம்-- தைக்கா திடல் வடகரை

இக்கூட்டம் இனிதே நடைபெறுவதற்காக எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம்!!!

அசத்தியத்தை வேரறுப்போம் அல்லாஹ் நாடினால்!!!

No comments:

Post a Comment