Tuesday 27 January 2015

மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் !!

இன்ஷா அல்லாஹ் !! பிப்ரவரி 7 ல்

பரலேவிகளின் அவதூறுகளுக்கும் ,பொய்பிரச்சாரத்திற்கும் எதிராக மாபெரும் மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் !!

இஸ்லாத்தின்   தூய்மையான வடிவத்தை அறிந்து கொள்வதற்காக அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளை !!!

இக்கூட்டம் சிறப்பாக நடை எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம் !!!

Thursday 22 January 2015

இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் !!
                                              வடகரையில் பிப்ரவரி 7ல்  அசத்திய வாதிகளின் அவதூறுகளுக்கு பதிலடியாகவும் ,சத்தியத்தை மட்டும் சொல்வதற்காகவும் மாபெறும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் !!
 
 உரை -- சகோ R.காதர் ஒலி ஹைரி (வடகரை)

தலைப்பு -- 'என்னை கவர்ந்த ஏகத்துவம்''

உரை ---சகோ M.S.சுலைமான்

தலைப்பு -- வழிகேடுப்போர் யார்???

உரை -- சகோ கோவை R.ரஹ்மத்துல்லாஹ்

தலைப்பு --''லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்''

இடம்-- தைக்கா திடல் வடகரை

இக்கூட்டம் இனிதே நடைபெறுவதற்காக எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம்!!!

அசத்தியத்தை வேரறுப்போம் அல்லாஹ் நாடினால்!!!

Monday 12 January 2015

சத்தியகொள்கையில் சங்கமித்த சங்கைமிகு ஆலிம்கள்



11/01/2014 அன்று மேலப்பாளையத்தில் நடைபெற்ற  ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டத்தில் நெல்லை மாவட்டம் வடகரையை சேர்ந்த சகோதரர் மௌலவி காதர்ஒலி (ஹைரி) அவர்கள் தாம் இந்த சத்தியக்கொள்கையில் இணைந்தது பற்றி உரையாற்றிய பொது ...

                                           ''என்னை கவர்ந்த ஏகத்துவம்''