Wednesday 23 July 2014

ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் ஏன்?


வடகரை தைக்காத் திடலில் வைத்து ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் குறித்த விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ.தாஹா அவர்களும்,  நெல்லை மாவட்டச் செயலாளர் சகோ.பைஸல் அவர்களும் கலந்துகொண்டு உறையாற்றினார்கள்.

No comments:

Post a Comment