Saturday 26 July 2014

ஃபித்ரா ஏன்? ஏதற்கு? வாகனப் பிரச்சாரம்







கடந்த 25.07.2014 அன்று நெல்லை மாவட்டம் வடகரை கிளையின் சர்பாக ஃபித்ரா ஏன்? ஏதற்கு? என்ற தலைப்பில் 21 இடங்களில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. "ஸதகத்துல் ஃபித்ர்" என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஃபித்ரா ஏன்? ஏதற்கு? தெருமுனைப் பிரச்சாரம்




கடந்த 23.07.2014 அன்று நெல்லை மாவட்டம் வடகரை கிளையின் சர்பாக ஃபித்ரா ஏன்? ஏதற்கு? என்ற தலைப்பில் 11 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

ஃபித்ரா பேனர்கள்


















கடந்த 22.07.2014 அன்று நெல்லை மாவட்டம் வடகரை கிளையின் சர்பாக 4 இடங்களில் ஃபித்ரா குறித்த விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

"ஃபித்ரா" நோட்டிஸ்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை கிளையின் சார்பாக அடிக்கப்பட்ட "ஃபித்ரா" நோட்டிஸ்.

Wednesday 23 July 2014

நன்கொடை


TNTJ வடகரை கிளையின் சார்பாக TNTJ மாநில தலைமை நடத்தும் சேவை நிறுவனங்களுக்காக ரூ.5150 நன்கொடையாக வழங்கப்பட்டது.

TNTJ_யின் அரும்பணிகள்



தவ்ஹீத் மர்கஸில் பயான் நடைபெற்றது.
உரை : சகோ.ரூபான் M.I.Sc 
தலைப்பு : TNTJ_யின் அரும்பணிகள்

சுவரொட்டிகள்




வடகரையில் "பீ.ஜே_யின் பகிரங்க சவால்" மற்றும் "இறைவன் ஒருவனே" சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

பயான்


ரமலானின் இரவுத் தொழுகைக்குப் பின் பயான் நடைபெற்று வருகிறது.

இஃப்தார்


2014 ரமளான் _ தவ்ஹீத் மர்கஸில் இஃப்தார் ஏற்பாடுகள்.

இரத்ததானம்





இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு பேனர், நோட்டிஸ்.

சுவர் விளம்பரம்







2014 ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் பற்றி 6 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

குர்ஆன் வகுப்பு


06.06.2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் வைத்து குர்ஆன் வகுப்பு நடந்தது.
உரை : சகோ.தாஹா
தலைப்பு : ரமளானை வரவேற்போம்

தெருமுனைப் பிரச்சாரம்



05.06.2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
உரை : சதாம்
தலைப்பு : ரமளானை வரவேற்போம்

இரத்ததான முகாம்






கடந்த 31.05.2014 அன்று TNTJ வடகரை கிளை சார்பாக இரத்ததான முகாம் & இலவச இரத்தப் பிரிவு கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 35 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அனைத்து சமுதாய மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு



23.05.2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் வைத்து குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

உரை : புளியங்குடி செய்யது ஒலி
தலைப்பு : பித்அத் ஓர் எச்சரிக்கை

தர்பியா



31.1.2014 அன்று TNTJ மர்கஸில் தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.பைஸல் அவர்களும், சகோ.இஸ்மாயில் அவர்களும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம்




ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சிறைசெல்லும் போராட்டம் ஏன்? பிட்நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.

ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் ஏன்?


வடகரை தைக்காத் திடலில் வைத்து ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் குறித்த விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ.தாஹா அவர்களும்,  நெல்லை மாவட்டச் செயலாளர் சகோ.பைஸல் அவர்களும் கலந்துகொண்டு உறையாற்றினார்கள்.

தெருமுனைப் பிரச்சாரம்


05.12.2013 அன்று பெரியபள்ளிவாசல் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.       தலைப்பு : மூட நம்பிக்கைகள்
அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம்


ஜாஹிர் உசேன் நகர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
தலைப்பு : சமூக தீமைகள்
அல்ஹம்துலில்லாஹ்...


Tuesday 22 July 2014

தெருமுனைப் பிரச்சாரம்


18.11.2013 அன்று தைக்காத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
தலைப்பு : நாங்கள் சொல்வது என்ன?
அல்ஹம்துலில்லாஹ்...