Sunday 25 November 2012

பெண்கள் பயான்

25.11.2012 அன்று போஸ்ட் ஆஃபிஸ் தெருவில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது.


தலைப்பு : "ஆஷுராவும் மூடநம்பிக்கைகளும்"

Saturday 24 November 2012

தெருமுனைக்கூட்டம்

24.11.2012 அன்று  மாலை தைக்காத்  தெருவில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
உரை : சகோ.முகைதீன் அல்தாஃபி
தலைப்பு : "குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம்"

Wednesday 21 November 2012

தெருமுனைக் கூட்டம்

21.11.2012 அன்று மாலை 7 அளவில் ஜாஹிர் உசேன் நகரில் தெருமுனைக் கூட்டம்   நடைபெற்றது.
உரை : சகோ.முகைதீன் அல்தாஃபி
தலைப்பு : "மானிதர் நபிகள் நாயகம்"

மெகாஃபோன்

வடகரை கிளைக்கு ரூ.5000 மதிப்பில் மெகாஃபோன் வாங்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தை மேலே காணலாம்.

Sunday 18 November 2012

ஜும்ஆ தொழுகை

பெரிய பள்ளிவாசல் தெருவில் அமைந்திருக்கும் சகோ.ஃபாருக் இல்லத்தில் வாரந்தோறும் ஜும்ஆ தொழுகை நடைபெற்று வருகிறது. தொழுகையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பெண்கள் பயான்

18.11.2012 அன்று போஸ்ட் ஆஃபிஸ் தெருவில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது.

தலைப்பு : "நரகில் பெண்கள் அதிகம் ஏன்?"

பெண்கள் பயான்

17.11.2012 அன்று அண்ணாவி தெருவில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது.
தலைப்பு : "தூதரைப் பின்பற்றுவோம்"

Tuesday 13 November 2012

உதவிடுவீர்...!

இன்ஷா அல்லாஹ் வடகரையில், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக சுவர்களில் திருக்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுத இருக்கின்றது.அதற்கு பெரும் தொகை தேவைப்படுகின்றது. உங்களுடைய நன்கொடைகளைத் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.





தெருமுனைக் கூட்டம்


வடகரை அண்ணாவி தெருவில் கடந்த 12.11.2012 அன்று மாலை 6.30 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

உரை : சகோ.ஷேகு முகைதீன்
தலைப்பு : "மூடப்பழக்கங்கள்"

Saturday 10 November 2012

பெண்கள் பயான்


தைக்கா தெருவில் 10.11.2012 அன்று பெண்களுக்கான பயான் நடைபெற்றது.

உரை :    சகோதரி.மூமினா
                       தலைப்பு : பெரும்பாவம்
                  சகோதரி.பர்வின்
                       தலைப்பு : திருகுர்ஆனோடு தொடர்பு வைப்போம்