Saturday 1 August 2015

வாரந்திர மார்க்கசொற்பொழிவு!!

வாரந்திர மார்க்கசொற்பொழிவு!!

                      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளையின் சார்பாக 31/07/2015 வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நடத்தப்பட்டது.இதில் வடகரை தவ்ஹீத் மர்கஸ் அழைப்பாளர் சகோ காதர் ஒலி ஹைரி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
 
                     இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் வாரந்திர பயான் ,பெண்களுக்கான குர்ஆன் வகுப்புகள்,தெருமுனை பிரச்சாரம்,தனிநபர் தாவா,என முன்பைவிட மிக வீரியமாக செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதோடு இதற்காக துஆ செய்யுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!!
 
 
என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.[31:17]