Saturday 20 June 2015

சங்கை மிகு ரமலான்!! 2015

சங்கை மிகு ரமலான்!! 2015

நெல்லை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடகரை கிளையின் சார்பாக வடகரை ''தவ்ஹீத் மர்ஹஸி''ல்  நோன்பு திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடும் கியாமுல் லைல் எனும் இரவுத்தொழுகை தொழுவதற்கும் ,பெண்களின் இரவுத்தொழுகைக்காக தனி இடவசதியும்
அதை தொடர்ந்து சிறப்பு பயானும் நடை பெற்று வருகின்றது !!

நோன்பாளிகளிக்கு நோன்புகஞ்சி வழங்கிட நன்கொடையளித்த நல் உள்ளங்களுக்கும் இந்தப்பணியினை சிறப்பாக செய்து கொண்டிருகின்ற கொள்கை சொந்தங்களுக்கும் நன்றியினையும்,ஈருலக வெற்றியையும் தந்தருள்வானக என்று இறைவனை வேண்டுகிறோம்!!







ஒன்றுக்கு பத்து என நன்மையை வாரிவழங்கும் இந்த புனித ரமலான் மாதத்தில் நோன்பாளிகள் மட்டும் நுழையக்கூடிய  ''ரய்யான்''என்னும் வாசல் வழியாக சொர்க்கத்தை அடையும் பாகியத்தை உங்களுக்கும் எங்களுக்கும் ,தந்தருள்வானக!!