Friday 24 October 2014

ஏழைகளுக்குரிய குர்பானித் தோல்



கூட்டுக் குர்பானியில் மீதமிருந்த தொகை மற்றும் கூட்டுகுர்பானியின் 4
மாட்டுத் தோல்கள் மற்றும் 21 ஆட்டுத் தோல்கள் விற்ற தொகை மொத்தம் ரூ.12,000 . இதன் மூலம் 7 ஏழைக்குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் & மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

அவசர இரத்த தானம்


இரண்டு யூனிட் பி பாசிட்டிவ் இரத்தம் அவசர தானமாக கொடுக்கப்பட்டது.

தகடு, தாயத்து


இணை வைப்புப் பொருள்கள் அகற்றப்பட்டது.

வட்டி ஓர் வன்கொடுமை



கடந்த 12.10.2014 அன்று அ.உ தெருவில் " வட்டி ஓர் வன்கொடுமை " என்ற தலைப்பில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பேனர்


குர்பானிக் கழிவுகளை அகற்றுவது சம்மந்தமாக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பேனர்கள் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டது.

கூட்டுக் குர்பானி - 2014



இந்த வருடம் 4 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது. பங்கு இறைச்சி மீதத்தில் 125 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.

ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை_2014



வடகரை கிளையின் சார்பாக ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

உரை : சகோ.காலித் 
தலைப்பு : தியாகச் செம்மல் இப்ராஹிம் (அலை) 

தாவா பேனர்



மாற்று மத சகோதரர்களுக்கு இலவச திருக்குர்ஆன் வழங்குவதாக இரண்டு இடங்களில் பேனர் வைக்கப்பட்டது.