Sunday 17 November 2013

வாழ்வாதார உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் வடகரை கிளையின் சார்பாக 17.11.2013 அன்று கூட்டுக் குர்பானி மாட்டுத் தோல் விற்ற ரூபாய் 1050 ஐ சகோதரி மைதீன் பாத்திமா அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...