Wednesday 16 October 2013

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

வடகரை கிளை சார்பாக முதல் முறையாக 16.10.2013 அன்று கிரசண்ட் நகரில் நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது. 
ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்... .

பெரு நாள் உரை : சகோ. சையது அலி
தலைப்பு : இதுதான் இஸ்லாம்